மொத்தக் கடனையும் திருப்பிச் செலுத்துவதற்காகத் தன்னுடைய சொத்துக்களை விற்க அனுமதி வேண்டும்!விஜய் மல்லையா

Published by
Venu

விஜய் மல்லையா ,கடனை அடைப்பதற்காகத் தன்னுடைய சொத்துக்களை விற்க அமலாக்கத்துறையோ சிபிஐயோ எதிர்ப்புத் தெரிவித்தால் அது தனக்கு எதிரான சதியின் வெளிப்பாடாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

லண்டனில் யுனைடெட் பிரிவரீஸ், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிபர் விஜய் மல்லையா உள்ளார். தனது நிறுவனங்களுக்காக வங்கிகளில் கடன்பெற்ற அவர் வட்டியும் முதலுமாக 13ஆயிரத்துத் தொள்ளாயிரம் கோடி ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வர சிபிஐ முயன்றுவருகிறது.

இந்நிலையில், மொத்தக் கடனையும் திருப்பிச் செலுத்துவதற்காகத் தன்னுடைய சொத்துக்களை விற்க அனுமதி கோரிக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்தார். இந்தச் சொத்துக்களை விற்பதை அமலாக்கத் துறையோ, சிபிஐயோ எதிர்த்தால் தனக்கு எதிரான சதியின் வெளிப்பாடாகவே அது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Recent Posts

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

8 mins ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

26 mins ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

27 mins ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

38 mins ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

15 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

23 hours ago