கேரளாவிலுள்ள மலப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டக்கல் ஆரியவவைத்திய சாலை என்ற மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை வங்கி கணக்கில் இருந்து மாத சம்பளம் பெற்று வந்தனர்.
இந்த வழக்கில், 22 ஊழியர்களில் ஒவ்வொரு ஊழியருக்கும் மாத சம்பளமாக ரூ. 90 லட்சம் முதல் 19 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டது.இதையறிந்த அவர்கள் சந்தோசத்தில் மூழ்கினர்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. கணினி குழப்பத்தால் இந்த தவறை உணர்ந்து கொண்ட வங்கிக் மேலாண்மை, பணமளித்த நபர்களின் வங்கிக் கணக்குகளை விரைவாக நிறுத்தியது மற்றும் அவர்களின் மில்லியனர் கனவுகள் ஒரே நாள் மட்டும் தான் நீடித்தது.இதனால் அவர்கள் மில்லியனர் கனவு பொய்யாகி போனது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…