பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை செயல் அலுவலர் ரவீந்திர மராதேவை போலீசார் கைது செய்ததற்கு இந்திய வங்கிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டி எஸ்.கே.குழுமத்திற்கு 100 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புனே பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் வந்தது.
இதையடுத்து பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை செயல் அலுவலர் ரவீந்திர மராதே,முன்னால் மேலான் இயக்குனர் சுஷில் வினோத்,செயல் இயக்குனர் ராஜேந்திர குப்தா மற்றும் வங்கி அலுவலர்கள் இருவர் என மொத்தம் 5 பேர் புதன் கிழமை அன்று கைது செய்யப்பட்டனர்.
டி.எஸ் .குல்கர்னியுடன் சேர்ந்து பேங்க் ஆப் மகாராஷ்டிரா தலைமை செயல் அலுவலர் ரவீந்திர மராதே வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கைதுக்கு இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை செயல் அலுவலர் கண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் விதிமுறையை மீறப்படுவதாக கூறும் நிலையில் அந்த குற்றசாட்டில் தெளிவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.மகாராஷ்டிரா அரசின் முதலீட்டாளர் நலம் காக்கும் சட்டம் வங்கிகளுக்கு பொருந்தாது என்றும் 25 கோடி ரூபாய்க்கு மேலான கடன்களை சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…