மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் வங்கிகளில் போடப்பட்ட பொதுமக்களின் பணம் எங்கே என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நிலையில் , பணம் கிடைக்காமல் மீண்டும் மக்கள் ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதாக தெரிவித்துள்ளார்.
வங்கி செயல்பாடுகளை சீரழித்ததாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து நீரவ் மோடி 14 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததற்கும் மோடி அரசுதான் காரணம் என்று கூறியுள்ளார். நம்மிடம் இருந்த 500 , மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பறித்துக் கொண்டு நீரவ் மோடியின் பைகளை மோடி அரசு நிரப்பியதாக ராகுல் சாடியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…