சர்வதேச செலாவணி நிதியமான ஐஎம்எஃப்,ஜிஎஸ்டி உள்ளிட்ட இந்தியா மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 6.7 சதவீதமாக இருந்ததாகவும், அது நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.8 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளகதாக, ஐஎம்எஃப் அதிகாரி டேவிட் லிப்டன் (First Deputy Managing Director David Lipton) தெரிவித்துள்ளார். இந்தியா இதுவரை மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…