ஜிஎஸ்டியால் இந்தியாவிற்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளது! ஐஎம்எஃப் தகவல் !

Default Image

சர்வதேச செலாவணி நிதியமான ஐஎம்எஃப்,ஜிஎஸ்டி உள்ளிட்ட இந்தியா மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 6.7 சதவீதமாக இருந்ததாகவும், அது நடப்பு நிதியாண்டில் 7.4 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.8 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளகதாக, ஐஎம்எஃப் அதிகாரி டேவிட் லிப்டன் (First Deputy Managing Director David Lipton) தெரிவித்துள்ளார். இந்தியா இதுவரை மேற்கொண்ட சீர்திருத்தங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்