சீனா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 8 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி சீனா எடுத்துள்ள முடிவில் ஏசியா பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Asia-Pacific Trade Agreement) அடிப்படையில் எடுத்துள்ளது. இதன் படி இந்தியா, வங்கதேசம், லாவோஸ், தென் கொரியா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி ரசாயனம், மருத்துவம், வேளாண், துணிகள், எஃகு, மற்றும் அலுமினியம் சார்ந்த 8 ஆயிரத்து 549 பொருட்களுக்கு வரி விகிதம் குறைக்கப்படவுள்ளதுடன், வரி விலக்கும் அளிக்க முடிவு செய்துள்ளதாக சீனா நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரி குறைப்பானது ஜூலை ஒன்று முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…