Categories: வணிகம்

கோதுமை:இறக்குமதி மீதான சுங்கவரி 20இல் இருந்து 30 சதவிதமாக ஆக உயர்வு..!!

Published by
kavitha

கோதுமை இறக்குமதிக்கான சுங்கவரியை 20விழுக்காட்டில் இருந்து 30விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

உற்பத்தி மற்றும் சுங்கவரிக்கான மத்திய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கோதுமை இறக்குமதிக்கான சுங்கவரி 20விழுக்காட்டில் இருந்து 30விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நடப்பாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோதுமை விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியால் கோதுமை விலை வீழ்ச்சியடையக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கவரியை அரசு உயர்த்தாவிட்டால் வெளிச்சந்தையில் கோதுமை விலை வீழ்ச்சியடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

 

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago