சர்வதேச நாணய நிதியம்,அமெரிக்காவின் நிதி மற்றும் வர்த்தக கொள்கைகள், உலக பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில், இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்கு, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கையால், உலக பொருளாதாரமே ஆபத்தை நோக்கி பயணிப்பதாக, சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில், எதிர்பார்த்தபடியே இருப்பதாகவும், வரும் ஆண்டிலும் அது தொடர வாய்ப்புள்ளதாக கூறியுள்ள ஐ.எம்.எஃப், அமெரிக்காவின் நிதி மற்றும் வர்த்தக கொள்கைகளால், 2020ஆம் ஆண்டில் இருந்து உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…