போலி வருமான வரி இணையதளத்தை நம்பி ஐதராபாத்தில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்த பேராசிரியர் ஒரு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். ஹைதராபாத் சிட்டி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் தனக்கு வந்த ஒரு மெயில் மோசடி என்று அறியாமல் அதில் இருந்த லிங்க்கைத் தேர்வு செய்தது தெரியவந்துள்ளதாக ஹைதராபாத்தின் ரச்சகொண்டா ((Rachakonda)) சைபர் கிரைம் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த லிங்க் அழைத்துச் சென்ற போலி வருமான வரி இணையதளத்தில் அவர் தனது கணக்குகளை தாக்கல் செய்து இணையதளம் மூலமே 1 லட்சம் ரூபாயை வரியாக செலுத்தியது தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…