இன்று ஐசிஐசிஐ வங்கி சி.இ.ஓ. பதவியில் சாந்தா கோச்சார் நீடிப்பாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடனில் மூழ்கிய வீடியோகான் நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கிய சர்ச்சையில் சாந்தா கோச்சார் சிக்கியுள்ளார்.
இதுதொடர்பாக பல்வேறு முடிவுகளை எடுப்பதற்காக ஐசிஐசிஐ வங்கியின் வாரியம் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தின் போது சாந்தா கோச்சாரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, புருடென்சியல் லைஃப் இன்சூரன்சின் சி.இ.ஓ. சந்தீப் பாக்சியை நியமிக்க முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி BN ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு நியமிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…