ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரிசெய்ய முடியாமல் திணறி வருகின்ற மத்திய பாஜக அரசு, ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் 15 பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மின்னணு, தொலைத் தொடர்பு மற்றும் உதிரிபாகங்கள் மீதான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சர்க்யூட்போர்டுகள், பேஸ் ஸ்டேசன் மற்றும் மின்னணுப் பொருட்களின் உதிரிபாகங்கள் போன்றவற்றின் விலை உயர்கிறது.
இதனையடுத்து, குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் மீதான வரி 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனைத் தொடர்ந்து ஆடம்பரப் பொருட்கள், அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படாத பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
DINASUVADU
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…