மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் மீது உடனடிக் கடன் வழங்கப்படும் என HDFC வங்கி அறிவித்துள்ளது.
தனிநபர் கடன் வழங்குவதில் முதலிடத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கி, கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் என்னும் நிறுவனத்துடன் ஓர் உடன்பாடு செய்துள்ளது. இதன்மூலம் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை வைத்திருப்பவர்களுக்கு அவற்றை அடமானமாகப் பெற்றுக்கொண்டு உடனடிக் கடன் வழங்க எச்டிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளது.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் 50விழுக்காடு வரை கடன் வழங்கப்படும். இந்தக் கடனுக்கான வட்டி வீதம் 11விழுக்காடு வரை இருக்கும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…