அமலாக்கத்துறை , வங்கி மோசடியாளர்களின் பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்வாங்கியவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கத்துறை ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆந்திர வங்கி உட்படப் பல்வேறு வங்கிகளில் பத்தாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத தொழில்அதிபர்கள் நிதின், சேட்டன் சந்தேசரா ஆகியோரின் பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல் மும்பையில் உள்ள மண்டலக் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…