மாநில அளவில் நடக்கும் அந்நிய நேரடி முதலீட்டில் 50 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-2016 ஏப்ரல் முதல் மார்ச் வரை முதலீட்டின் அளவு $4.2 பில்லியனாக இருந்தது. இதை தொடர்ந்து போன வருடம் 2016-2017 ஏப்ரல் முதல் மார்ச் வரை $2.21 பில்லியனாக சரிந்தது.இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட வருவாய் தகவல்களை வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சி.ஆர். சவுதாரி வழங்கினார். 2017-2018 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட முதலீடுகள் 2.16 பில்லியன் டாலர்களாகும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…