#BREAKING: சத்தீஸ்கரில் லாரி மீது பேருந்து மோதி 7 பேர் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா அருகே லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்.

அதாவது, கோர்பா மாவட்டத்தில் உள்ள மடை காட் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் வாகனம் மீது அவர்கள் சென்ற பேருந்து மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது என்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி கோர்பா சந்தோஷ் சிங் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment