மெர்சல் படத்திற்கு வெளியான நாள் பா.ஜ.க.வினர் இடம் இருந்து மட்டும் தான் எதிர்ப்பு இருந்து வந்தது .இந்நிலையில் அந்த பிரச்சினைக்கு உயர் நீதிமன்ரமே தீர்ப்பு வழங்கியது .படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அனைத்தையும் நீக்க கூடாது .சினிமாவை சினிமாவாகதான் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.ஆனாலும் பா.ஜ.க.வினர் எதிர்ப்பையே தெரிவித்து வரும் நிலையில் மேலும் இந்து மக்கள் கட்சி மெர்சல் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது .இதையோட்டி போலீஸ் பாதுகாப்பு பலபடுதப்பட்டுள்ளது.