![](http://acdn.newshunt.com/fetchdata14/images/98/1a/d9/800x480_981ad98e79e5c860700ad8a9f5e7b4f2.webp)
நெல்லை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது.
என்னதான் விதிமுறை மீறி கட்டிடம் காட்டினாலும் இது என்ன ஆகாயத்திலா அமைக்கப்படுகிறது.அதிகாரிகளின் அலச்சிய போக்யே இது போன்ற பிரேச்சனைகளுக்கு காரணம் .சமிபத்தில் ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் இது போன்ற பிரச்சனையே காரணம் …
![](http://acdn.newshunt.com/fetchdata14/images/98/1a/d9/800x480_981ad98e79e5c860700ad8a9f5e7b4f2.webp)
நெல்லை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், நெல்லையில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் இன்று மதியம் 2.30 மணிக்குள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அந்த கடைக்கு சீல் வைக்க வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டது.
என்னதான் விதிமுறை மீறி கட்டிடம் காட்டினாலும் இது என்ன ஆகாயத்திலா அமைக்கப்படுகிறது.அதிகாரிகளின் அலச்சிய போக்யே இது போன்ற பிரேச்சனைகளுக்கு காரணம் .சமிபத்தில் ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் இது போன்ற பிரச்சனையே காரணம் …