திருச்சி : திருச்சி மணப்பாறையில் பள்ளி மாணவிகள் உயிரிழந்தது தொடர்பாக மாணவர்கள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவிகள் செல்வி, ரதிதேவியின் சடலம் ரயில்வே கேட் அருகே மீட்கப்பட்டது. செல்வி, ரதிதேவி ஆகிய மாணவிகள் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார் கொலையின் பின்னணி என்பதையும் விசாரித்து கொண்டும்,விசாரணை நடத்தி வருகின்றனர்.