கார் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கேள்வி என்ற என்றால் வீல் பேலன்ஸிங் மற்றும் வீல் அலைன்மெண்ட் என்பதுதான்.
வீல் அலைன்மெண்ட் என்பது காரில்உள்ள நான்கு வீல்களும் உள்ள போசிஷன் மற்றும் அது ரோட்டுடன் வீல்இருக்கும் போஷினை சரி செய்வது தான்.
இந்த பிரச்னையை ரிம்மில் தான் சரி செய்ய வேண்டும் அதாவது வீலை சுத்த விட்டு வீலில் எந்த இடத்தில் வெயிட் அதிகமாக இருக்கிறது. எந்த இடத்தில் குறைவாக இருக்கிறது என பார்த்து குறைவாக உள்ள இடத்தில் அதிகமாக வெயிட் உள்ள இடத்திற்கு தகுந்தார் போல வெயிட்டை அதிகரிக்க வேண்டும்.
உங்கள் காரின் வீல்கள் சரியான பேலன்ஸில் இல்லை என்றால் உங்கள் காரின் மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது. பேலன்ஸ் இல்லாத வீல் சுற்றும் போது அதிக சிரத்தை எடுப்பதால் அதிகம் பெட்ரோல் செலவாகும்.
கார் வீலின் ஆங்கிள் மாறினால் டயர் முழுமையாக ரோட்டில் படாமல் குறிப்பிட்ட பகுதிமட்டுமே படும் அப்படி நாம் தொடர்ந்து ஓட்டி வந்தால் வீலின் ரோட்டில் படும் வீல் அதிக பாரத்தை தாங்கி அந்த பகுதி மட்டும் விரைவில் தேய்மானமாகும். வீலின் போசிஷன்கள் மாறினால் கார் ஒரே நேர் கோட்டில் செல்லாமல் ஒரு பக்கமாக ஒதுங்கிசெல்லும் அடிக்கடி நாம் ரோட்டிற்கு காரை திருப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வீல் அலைன்மெண்ட் என்பது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று 2 வீல் அலைன்மெண்ட், இரண்டாவது 4 வீல் என உள்ளது. 2 வீல் என்பது முன்பக்க வீல்களை மட்டும் அலைன் செய்யும், 4 வீல் அலைன்மெண்ட் என்பது நான்கு வீல்களையும் அலைன் செய்யக்கூடியது.
நீங்கள் 4 வீல் அலைன்மெண்ட்களையே தேர்வு செய்வது நல்லது. இந்த வீல் அலைன்மெண்ட் என்பது உள்ள காரின் ஸ்டியரிங் போஷினை கணக்கிட்டும் அலைன் செய்கிறது என்பதால் இது மிக துள்ளியமாக இருக்கும். கார் வீல்களை பேலன்ஸ் மற்றும் அலைன் செய்த பின்பு காரை ஓட்டும் போது உங்களுக்கே அதற்கான மாற்றம் தெரியும்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…