தாகத்தில் தவிக்கும் தலைநகரம்..! தன் பங்கிற்கு 18 லட்சம் தண்ணீரை சேமித்து கொடுத்த ராயல் என்ஃபீல்டு..!

Published by
kavitha
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.தமிழகமெங்கும் 24 மாவட்டங்களில் தண்ணீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் மழை தமிழகத்தில் அநேக இடங்களில் பெய்து வருகிறது.இதனை மக்கள் தங்கள் பங்கிற்கு சேமித்து வருகின்றனர்.
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சிங்கார சென்னை தண்ணீர்க்கு தவித்து வருகின்றது.இந்நிலையில் பைக் நிறுவனங்கள் தங்களது பங்கிற்கு தண்ணீரை சேமிக்க வழிகளை உருவாக்கி வருகின்றது.

மேலும் வாடிக்கையாளர்களின் சேவையையும் சிறப்பாகவும் செய்கிறது.தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்தும் வாகனங்களை வாஷ் செய்யவும் ராயல் என்ஃபீல்டு  நிறுவனம்   முதல் முறையாக ஒரு   நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில் அதிக வரவேற்பை பெற்ற ராயல் என்ஃபீல்டு  நிறுவனம் தன் பங்கிற்கு சென்னை முழுவதும் கிட்டத்தட்ட  20 சர்வீஸ் மையங்ககளை  டிரை வாஷ் சிஸ்டம்களை பயன்படுத்தி வருகிறது.
அதன் படி புதிய டிரை வாஷ் என்கின்ற சிஸ்டத்தை  மிகக்குறைவிலான தண்ணீரை கொண்டு பைக்கினை மிக சிறப்பாக சுத்தம் செய்ய  முடியும். இப்படி செய்வதால் எப்பொழுதும் போல் வாகனம் பிரகாசமாக காட்சி தரும் என்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையினால் சென்னையில் மட்டும்  மாதம் 18 லட்சம் நீரை சேமிக்க முடிகிறது என்று ராயல் என்ஃபீல்டு தரப்பில் கூறியுள்ளது.
 

Published by
kavitha

Recent Posts

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

43 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

55 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago