ஹோண்டா நிறுவனம் புதிய சிபி125எஃப் பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பைக்கின் காப்புரிமை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பதால், கூடிய சீக்கிரமே விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாக தெரிகிறது.
அதேநேரத்தில், வைசர் அமைப்பு, மட்கார்டு மற்றும் பெட்ரோல் டேங்க் ஆகியவை புதியவையாக உள்ளன. புகைப்போக்கி குழாய் அளவு குறைந்திருப்பது வசீகரமாக இருக்கிறது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.3 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக் லிட்டருக்கு 60-65 கிமீ மைலேஜ் தரும் வகையில் இருக்கும். முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வசதியும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கும்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…