ஆல்ஸ்டாம் நிறுவனத் தலைவர் ஹென்றி பப்பார்ட் லாபார்ஜ் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளையும், ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் எஞ்சின்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆல்ஸ்டாம் நிறுவனம் பீகார் மாநிலம் மாதேபுராவில் இந்திய ரயில்வேயுடன் இணைந்து மின்சார ரயில் எஞ்சின்களைத் தயாரித்து வருகிறது.
அவர் இந்தியாவில் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஒரு நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளையும், ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் எஞ்சினையும் தயாரிக்கத் தனது நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…