இப்போது பயன்படுத்தி வரும் 182 விமானங்களை ஏர் ஏசியா நிறுவனம் 120 கோடி டாலருக்கு விற்பனை செய்ய உடன்பாட்டை எட்டியுள்ளது.
ஆசியாவில் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் ஏசியா தனது கடன் சுமையைக் குறைப்பதற்காக இப்போது பயன்பாட்டில் உள்ள 182 ஏர்பஸ் விமானங்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்காக பிபிஏஎம்(bbam) நிறுவனத்துடன் பேச்சு நடத்தி 120 கோடி டாலருக்கு விற்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் ஏர் ஏசியாவின் துணை நிறுவனங்கள் மூலம் 98 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. ஏர் ஏசியாவின் இந்தப் புத்தாக்க நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்பால் அந்த நிறுவனத்தின் பங்கு விலை 5 விழுக்காடு உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…