2030ஆம் வருடத்துக்குள் இந்தியாவில் முழுவதும் மின்சார வாகங்களாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். அதன்படி 10 ஆயிரம் கார்களை தயாரிக்க மகிந்திரா & மகிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கும் ஆர்டர் கொடுக்கபாட்டுள்ளது.
மேலும் தற்போது ஓலா நிறுவனத்துடன் இணைந்து 400 மின்சாரத்தில் இயங்கும் டாடா நானோ கார்களை டெல்லியில் அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளது.
நானோ எலெக்ட்ரிக் கார்களில் வழங்கப்பட இருக்கும் பேட்டரிகள் கார் சீட்களின் கீழ் பொருத்தப்படும். நானோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதால் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…