குளோபல் என்சிஏபி ஆனது, டாடா நெக்ஸான் எஸ்யுவியை ஆகஸ்ட் மாதம் க்ராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியது. இதில் 4 ஸ்டார்கள் பெற்று இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பான காராக பெயர் பெற்றது.
இதனை தொடர்ந்து, தற்போது அந்த மாடலில் சீட்பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. பிறகு பக்கவாட்டு க்ராஷ் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது. ஆகஸ்டில் நடைபெற்ற க்னாஸ் டெஸ்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்புக்கு வழங்கப்படும் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 13.56 புள்ளிகளை பெற்றிருந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி இம்முறை 16.06 புள்ளிகளை பெற்று அசத்தி உள்ளது.
டாடா நெக்ஸான் எஸ்யூவியி் எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட் முதல் எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படுகிறது. எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவில் அதிக பாதுகாப்பான கார் இதுதான் என நம்பப்படுகிறது.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…