Author: murugan

#BREAKING: ஆந்திரா ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

கண்டகப்பள்ளி  ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது.  இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக […]

#AndhraPradesh 5 Min Read

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா..!

இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 129 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டை இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டி இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் […]

#INDvENG 8 Min Read

#BREAKING: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதிவிபத்து.. 3 பேர் உயிரிழப்பு..!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் 2 பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பலாசா  ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது.  இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலி […]

#Train Accident 2 Min Read

#BREAKING: கேரளா குண்டுவெடிப்பு- உயிரிழப்பு 2-ஆக உயர்வு..!

களமசேரி குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், களமசேரி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து […]

#Ernakulam 4 Min Read

முகேஷ் அம்பானிக்கு புதிய கொலை மிரட்டல்…ரூ.20 கோடி இல்லை ரூ.200 கோடி..!

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் புதிய மின்னஞ்சல் அனுப்பிய  ரூ.20 கோடி வேண்டாம் ரூ.200 கோடி வேண்டும் என தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இன்று மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அதில், முகேஷ் அம்பானி மின்னஞ்சல் மூலம் ரூ.20 கோடி கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் வந்தது. இந்த மின்னஞ்சலைப் பார்த்த பிறகு, முகேஷ் அம்பானியின் பாதுகாப்புப் பொறுப்பாளர் மும்பையின் காம்தேவி காவல்நிலையத்தில் […]

#Mukesh Ambani 5 Min Read

பந்து வீச்சில் மிரட்டிய நெதர்லாந்து… 87 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் தோல்வி..!

பங்களாதேஷ் அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 142 ரன்கள் எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று  இரண்டு போட்டிகள் நடைப்பெற்றது. அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய  முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எதைத்தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள்  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. […]

#NEDvBAN 8 Min Read

தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி…போராடி தோற்ற பாகிஸ்தான் ..!

ஐசிசி ஒருநாள் உலக்கோப்பைத் தொடரில் இன்று 26-ஆவது லீக் போட்டியில்  பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இந்த போட்டி சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் தடுமாறி விளையாடினர். பின்னர் அப்துல்லா ஷபீக் 9 , இமாம்-உல்-ஹக் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து சொற்ப ரன்களில் […]

#WorldCup2023 6 Min Read

மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு..!

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்றான ஓடிஸ் புயல் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி மணிக்கு 230 கி.மீ வேகத்தில் அதன் கரையை தாக்கியது. பலத்த காற்று மற்றும் மழை ஆகியவற்றால் அகாபுல்கோ  பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் என ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. ஓடிஸ் கடற்கரையைத் தாக்கிய […]

#Mexico 5 Min Read

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து.. பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ்..!

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு வரும் திங்கள்கிழமை மாலைக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் பதிலளிக்கவில்லை என்றால் எதுவும் சொல்ல முடியாது என்று கருதுவதாகவும், மீண்டும் தொடர்பு கொள்ளாமல் தகுந்த நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. கடந்த அக்டோபர் 21 அன்று ராஜஸ்தான் […]

#Priyanka Gandhi 4 Min Read

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல்… 5 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. இந்த என்கவுன்டரில் மேலும் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் என்று காஷ்மீர் […]

#Terrorists 5 Min Read

தொடர் தோல்வியில் இங்கிலாந்து.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி..!

இலங்கை அணி 25.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 25-ஆவது லீக் போட்டி இங்கிலாந்து , இலங்கை இடையில் இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் முதலில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன் இருவரும்  தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக […]

#SLvENG 6 Min Read

நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா..!

2023 உலகக் கோப்பையின் 24 வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நெதர்லாந்தை 309 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. உலகக்கோப்பை  தொடரின் 24 வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதைதொடர்ந்து, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். இதில் மிட்செல் பெரிதாக ரன் எடுக்காமல் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஸ்மித் களமிறக்க […]

#AUSvsNED 6 Min Read

சீட்டு கட்டு போல சரிந்த பங்களாதேஷ்…149 ரன் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி..!

பங்காளதேஷ் அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 23-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, தென்னாப்பிரிக்கா அணியின்  தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது […]

#SAvBAN 8 Min Read

நாளை முதல் 40 கூடுதல் மெட்ரோ ரயில்கள் ..!

டெல்லியில் காற்று மாசுபடுவதைத் தடுக்க நாளை முதல் 40 கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்து வருகிறது. தலைநகரில் காற்று மாசுபடுவதைத் தடுக்க, 40 கூடுதல் ரயில்களை இயக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பொதுமக்கள் […]

#Delhi 6 Min Read

சென்னை அணியின் செல்லப்பிள்ளை உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல்..!

நடப்பு உலகக்கோப்பையில் ​​இலங்கை அணியில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவுக்கு பதிலாக முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கை அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.  நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்த அந்த அணி, நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது போட்டியில் 102 ரன்களிலும், […]

#Matheesha Pathirana 6 Min Read

பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..!

ஆப்கானிஸ்தான்  அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் எடுத்து 8  விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தொடரின்  22 ஆவது லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும்,  ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து. முதலில் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி சார்பில் 50 […]

#AFGvPAK 5 Min Read

#INDvsNZ : உலகக்கோப்பையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

இந்திய அணி 48 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 274 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற  21-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி தர்மஷாலா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, வில் யங் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய […]

#INDvNZ 10 Min Read

நடப்பு சாம்பியனுக்கு பின்னடைவு… உலகக்கோப்பை தொடரில் ரீஸ் டாப்லி விலகல்..!

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார். நேற்று நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 399 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து அணி 400 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி மோசமான ஆட்டம் […]

#ENGvSA 5 Min Read

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு… தமிழக அரசு..!

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொது​ப் பிரிவினர் 53 வயது வரையும், இதர பிரிவினர் 58 வயது வரை சேரலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   சமீபத்தில் சென்னையில் சம வேலை சம ஊதியம் , சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும்  ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசியரியர்கள் சங்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் […]

#TNGovt 3 Min Read

இன்று இந்தியா, நியூசிலாந்து பலப்பரீட்சை..! வீழ்த்தப்போவது யார் ..? வீழப்போவது யார் ..?

உலகக்கோப்பை தொடரின் இன்றைய  21 லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இன்று பிற்பகல் 2மணிக்கு நடைபெறும் இப்போட்டி மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில், ஒருபுறம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மீண்டும் தர்மஷாலா மைதானத்தில் மோதுகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 16 தேதி அன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒருநாள்  போட்டி தர்மஷாலா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி […]

#INDvNZ 7 Min Read