பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் போட்டியாளர் கவின் வெளியேறினார். பிக் பாஸ், ருபாய் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என கூற கவின் முன் வந்து 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார். போட்டியாளர்கள் எவ்வளவோ கூறியும் கவின் கேட்காமல் வெளியே சென்றார். இதில் லொஸ்லியா கவின் வெளியேற்றத்திற்கு பின்னர் அழுது கொண்டே இருந்தார். இன்று சனிக்கிழமை என்பதால், கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் […]
தற்போது ஒவ்வொரு மொழியிலும் பிரமாண்ட சரித்திரப் படங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. தெலுங்கில் ஏற்கெனவே பாகுபலி படம் ரிலீசாகி விட்டது. அதனை தொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி படம் தயாராகி விரைவில் வெளியாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் மாமாங்கம் திரைப்படம் சரித்திர பின்னணியில் உருவாகி உள்ளது. இப்படத்தை எம்.பத்மகுமார் என்பவர் இயக்கி வருகிறார். காவ்யா கம்பெனி சார்பாக வேணு குன்னபில்லி என்பவர் தயாரித்து வருகிறார். இப்படம் கி.பி.1695 ஆம் […]
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் கூட்டணி அசுரன் படம் மூலமாக இணைந்துள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், கருணாஸ் மகன் கென் கருணாஸ், ராட்சசன் அம்மு ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளன. இப்படம் அக்டோபர் 4-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான தியேட்டர் வெளியீட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மேற்கு […]
காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படம் கோயம்புத்தூரை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அபர்ணா பாலமுரளி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் […]
தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள அடுத்த பிரமாண்டம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, என பலர் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு முன்னணி நடிகருமான ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி, ரேம் சரண், தமன்னா, மதன் கார்க்கி, இயக்குனர் மோகன் ராஜா என பல திரைபிரபலங்கள் […]
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் முதலில் சூர்யா நடிக்க இருந்து பின்னர் கிடப்பில் போடப்பட்டு, பின்னர் விக்ரம் நடிப்பில் இப்படம் உருவானது. அந்த படம் முக்கல்வாசி முடிவடைந்து விட்டது. இன்னும் க்ளைமேக்ஸ் பகுதி படமாக்கப்படவில்லை. இப்பட டீசர் ரிலீசாகி வருடக்கணக்கில் ஆகிவிட்ட நிலையில், தற்போது இப்பட ஷூட்டிங் வேலைகளை படக்குழு ஆரம்பிக்க உள்ளது. இதில், புதிய வரவாக பிக் பாஸ் 3 புகழ் அபிராமி நடிக்க […]
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று ஐநா சபையில் பல நாட்டு தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது இந்தியாவில் அவர் ஆட்சியில் செய்துள்ள திட்டங்கள், வருங்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், 3000 ஆண்டுகள் பழைமையான தமிழ் மொழியில் இருந்து கூறுகிறேன் என கனியன் பூங்குன்றனார் கூறிய ‘ யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கூற்றை நினைவு கூர்ந்தார். இதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திரைப்பட பாடலாசிரியரும், தமிழ் எழுத்தாளருமான […]
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க்க சொல்லி வருமானவரித்துறையினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தேதி கால நீட்டிப்பு கொடுத்து கொடுத்து செப்டம்பர் 30 என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் வருமான வரி தாக்கல் செய்வதற்காக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே கடைசி தேதி. பின்னர் தேதி நீட்டிக்கப்படாது […]
நவராத்திரி விழா இந்துக்களால் புரட்டாசி மாதம் குறிப்பிட்ட 9 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா இரவுகளில் வீடுகளில் 9நாள் கொலு வைத்து வழிபடுவர். இது நவராத்திரி தோன்றியய வரலாறு என்பது, புராண காலத்தில், சும்பன் மற்றும் நிசும்பன் எனும் இரு அரக்கர்கள் ஆண் தெய்வத்தால் அழிக்க முடியாதபடி வரம் பெற்று மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளர். இதனை கண்டு அரக்கர்களிடம் இருந்து காத்துக்கொள்ள மக்கள் சிவபெருமானிடமும், விஷ்ணு பகவானிடமும் வேண்டினர். ஆனால், ஆண் தெய்வத்தால் அழிக்கமுடியாது என்பதால் […]
கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வரும் சவுதி அரேபியா நாடு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் இருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. காரணம் சுற்றுலா துறை மூலமும் வருமானம் ஈட்டவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது. நாளை முதல் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்க உள்ளது. மேலும், இதுபற்றி கூறுகையில் சவுதியில் 5 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேலும் இங்கு […]
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் சினிமாவினை தொடர்ந்து, அரசியலிலும் களமிறங்கினார். 1998-ஆம் ஆண்டு பிஜேபியில் சேர்ந்தார். அங்கு மகளிரணி பொறுப்பை ஏற்று வந்தார். அதனை அடுத்து தள்ளி தெலுங்கானா எனும் கட்சியை தொடங்கினார். பின்னர் அந்த கட்சியை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் இணைத்து கொண்டார். தெலுங்கானாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார். அதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து […]
கடைசியாக நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார் சென்னையை சேர்ந்த உதித் சூர்யா எனும் மாணவர். இதன் பேரில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையும் மருத்துவருமான வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடியினர் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் மருத்துவர் வெங்கடேசனை சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. மருத்துவர் வெங்கடேசன் என்பவர் கேரளாவைச் சேர்ந்த ரஷீத் என்ற இடைத்தரகர் மூலம் இருபது […]
வருடாவருடம் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி மார்கழி தை மாதம் வரையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பல லட்சக்கணக்கான பகதர்கள் ஸ்வாமி தரிசனத்திற்கு வருவார்கள். இந்த கூட்டத்தில் தரிசன நெரிசலை தவிர்க்க பலர் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுத்துவிடுவர். இது மூன்று கட்டங்களாக இருக்கும், பயணம், தரிசனம் மற்றும் தங்கும் அறை என பதிய வேண்டும். ஆனால், இந்த முறையை மாற்ற உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் அறிவித்தார். இவர் கூறுகையில், […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் தற்போது புனே நகரம் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வெள்ளத்தால் இதுவரை 18 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 7 பேரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிலருக்கு இரவில் நன்றாக தூங்குவது மட்டுமல்லாமல், பகலிலும் லேசாக தூங்கி வழிவார்கள், சிலரோ கிடைக்கும் கேப்களில் குட்டி குட்டி தூக்கம் போட்டு விடுவார்கள். இவர்களை பார்க்கையில் பலர் இவர்களை சோம்பேறிகள், இரவில் ஒழுங்காக தூங்கவில்லையா என கிண்டலடிப்பதுண்டு. ஆனால் இந்த குட்டி தூக்கம் ரெம்ப நல்லது என ஸ்விசர்லாந்து லோசான் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி நடத்திய மருத்துவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில், குட்டி தூக்கம் போடுவதால், இதயத்திற்கு நல்லது எனவும், மன அழுத்தம் குறையும், எனவும் […]
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுபாஷ்கரன் வைத்திருக்கும் பட நிறுவனம் தான் லைகா. இந்நிறுவனம் விஜய் நடிப்பில் 2013இல் வெளியான கத்தி திரைப்படம் மூலம் தமிழில் தடம் பதித்து ஆரம்பமானது. இந்நிறுவனம் தமிழ் சினிமாவில் காலூன்ற காரணமாயிருந்தவர் தமிழ் திரைபட தயாரிப்பளார் விநியோகிஸ்தர் கருணாகரன். இவர் தான் லைகா நிறுவதிற்க்காக கதை கேட்பது, தயாரிப்பு நிர்வாக செலவுகளை கவனிப்பது. நடிகர்களின் கால்ஷீட் முதற்கொண்டு கவனித்து வந்துள்ளாராம். இவர் முதலில் கதை கேட்டு ஓகே செய்துவிட்டு தான், தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் […]
கார்த்தி நடிப்பில் அடுத்ததாக கைதி திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம் முழுக்க இரவில் நடக்கும் படி இருக்கும். ஹீரோயின் இப்படத்தில் இல்லை. இப்படத்துடன் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள திரைப்படம் பிகில். இதுவும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, கார்த்தி, பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இணையதள பயனர்களால் பேஸ்புக் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் பயணர்கள் பதிவிடும் போஸ்ட்களுக்கு எத்தனை லைக்ஸ் வருவது என்பது பேஸ்புக்கில் இருக்கும் அனைவராலும் பார்க்கமுடியும். இவ்வாறு அனைவராலும் லைக்ஸை பார்க்கமுடியும் என்பது எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்குகிறது என்பதால் தற்போது பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது. புதியதாக மேம்படுத்தப்பட்ட பேஸ்புக்கில் லைக்ஸை யாராலும் பார்க்கமுடியாது. இந்த புதிய அப்டேட் ஆட்திரேலியாவில் மட்டுமே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ராணுவம் பூடான் நாட்டு ராணுவ வீரர்களுடன் இணைந்து கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி பூடான் நாட்டில் நடைபெற்றது. இதற்காக இந்திய விமானப்படை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டருடன் பூடான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இந்திய விமான வீரரும், பூடான் நாட்டு ராணுவ வீரரும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ வீரர் பயிற்சியளிக்க, பூடான் நாட்டு ராணுவவீரர் பயின்று கொண்டிருந்தார். வானில் இந்த பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப […]
பிரதமர் நரேந்திர மோடி, சென்ற செப்டம்பர் 17ஆம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தவகையில் கோயம்பத்தூரில் தமிழக பாஜக கட்சியின் மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தலைமையில் தனியார் கல்லூரியில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேள்ராஜா மற்றும் நடிகர் தனஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கஸ்தூரி ராஜா, நான் ஹிந்து மதத்தை சேர்ந்தவன். […]