கொல்கத்தா ரயில்வே அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து…! 9 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு…!

கொல்கத்தாவின் மையப்பகுதியான தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கட்டத்தில் பயங்கர தீ விபத்து.  கொல்கத்தாவின் மையப்பகுதியான தென்கிழக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மாலை 6 மணியளவில், இந்த கட்டடத்தின் 13வது மாடியில்தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ  மற்ற கட்டடங்களுக்கு பரவிய நிலையில், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது லிஃப்டில் 4  … Read more

உலகின் தலைசிறந்த பெண்மணிகளுக்கான விருதை பெற்றார் டாக்.தமிழிசை…!

பெண்கள் உரிமை, பாலின சமத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை படைத்துடன், மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த வித்திட்ட 20 பெண்களுக்கு விருதுகளை அறிவித்திருந்தது. இந்த விழா அமெரிக்காவின் இல்லினாய்ஸில் நடைபெற்றது. இந்த இருபது பெண்களின் பட்டியலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இடம்பெற்றிருந்தார். … Read more

நான் மக்களை ஏமாற்ற தயாராக இல்லை – சீமான்

இலவசங்களையும், கவர்ச்சி திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற தயாராக இல்லை. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து இந்த தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டார். திருவொற்றியூரில் தேரடி, பர்மா காலனி, போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் இலவசங்கள் தேவை இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும், மக்களின் வாங்கும் திறனை உயர்த்த போவதாகவும், … Read more

ஜெயிக்க போவது யாரு? அதிமுகவா? திமுகவா? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்…!

டைம்ஸ் நவ் மற்றும் சி-ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்  என்றும்,  அதிமுக-க்கு 65 இடங்கள்  கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கப் போவது யாரு … Read more

அதிமுக-தேமுதிக இடையே தொடரும் இழுபறி…! இன்று அவசர ஆலோசனை…!

அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிற நிலையில், தேமுதிக சார்பில், இன்று அவசர ஆலோசனை நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக-தேமுதிக கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிக, அதிமுகவிடம் 41தொகுதிகள் கேட்ட்டன. ஆனால் அதிமுக இதற்க்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அடுத்தகட்டமாக 23 … Read more

#ElectionBreaking : மக்கள் நீதி மய்யம் கட்சியில் சமக-வுக்கும் 40 தொகுதிகள், ஐஜேகே-க்கு 40 தொகுதிகள்….!

மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் ஆட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடையே உடன்பாடு ஏற்பட்டள்ளது. இந்த தொகுதி உடன்பாட்டின் போது, மநீம 154 தொகுதிகள், சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, … Read more

மகளீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள்…!

டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை  பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யுமாறு, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இன்று உலகம் முழுவதும் தேசிய பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில், விவசாயிகளின் போராட்டத்தை  பெண்களே பொறுப்பேற்று நடத்தி உள்ளனர். விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு … Read more

பெண்களே ஆண்களை விட சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றனர்…! ஆய்வில் வெளியான தகவல்…!

ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். அமீரகத்தை பொறுத்தவரையில், ஆண், பெண் இருவருமே சொந்தமாக வாகனம் வைத்திருப்பதுண்டு. இந்நிலையில், இதுகுறித்து வெளியான ஆய்வு ஒன்றில், ஆண்களை விட பெண்கள் மிகவும் குறைவாகவே விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். பெண்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக கையாளுகின்றனர். குழந்தைகளை ஏற்றி செல்லும் போது, சீட் பெல்ட் அணிந்து செல்கின்றனர். பெண்கள் பாதுகாப்பான முறையில் வாகனம் ஒட்டி செல்வதில் கவனம் செலுத்துவதாகவும், … Read more

ஒருநாள் மட்டும் உள்துறை அமைச்சராக பதவியேற்ற பெண் காவலர்…!

பெண் காவலரான மீனாட்சி வர்மா என்பவருக்கு இன்று ஒரு நாள் மட்டும் தனது உள்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார் நரோட்டம் மிஸ்ரா. இன்று சர்வதேச மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் உள்துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறார் நரோட்டம் மிஸ்ரா. இவர் பெண் காவலரான மீனாட்சி வர்மா என்பவருக்கு இன்று ஒரு நாள் மட்டும் தனது உள்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார். இதுகுறித்து, நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு … Read more

குறைகளை கேட்கவில்லை என்றால் மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள் – கிரிராஜ் சிங்

உங்களது குறைகளை காது கொடுத்து கேட்கவில்லை என்றால், அவர்களை மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள். அதற்கு மசியவில்லை என்றால் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன். கிரிராஜ் சிங் கடந்த 2019 தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக தேர்வானார். பின் தற்போது மோடி அரசின் தலைமையிலான அரசில் மத்திய மீன்வளத்துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தொகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசு அதிகாரிகள் … Read more