இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்திய வீரர் முகமது சாமியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் 564 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத் சாதனையை முறியடித்தார்.
ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் எல்லா இளைஞர்களையும் தலைவி தலைவி என புலம்ப வைத்துவிட்டார் ஓவியா. அந்நிகழ்ச்சியில் இருந்து இவர் என்ன செய்தாலும் எங்கு வந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெரிதாக இருக்கிறது. அண்மையில் கூட இலங்கை சென்ற இவருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. இவர் ரசிகர்களுடன் ஒருமுறை கலந்துரையாடும் பொது பிக்பாஸ் 2 சீசனில் பிடித்தவர் யார் என்று கேட்ட பொது நிகழ்ச்ச்ப்பி பார்ப்பது இல்லை என்கிறார். இப்பொது திடீரென்று தனது டுவிட்டரில் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா […]
தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. நன்றாக படித்து கொண்டிருந்த அவரது கலைப்பயணத்தில் யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை, சில காலம் இடைவெளி விட்டார். ஆனால் இப்பொது செக்க சிவந்த வானம், மாநாடு என பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரது படங்கள் வரிசையாக வெளிவர உள்ளன. இவ்வாறு இவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது முகம் முழுவதும் இரத்தம் வழிவது போன்ற ஒரு போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. […]
சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா நடிக்க, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடக்க, இதில் சூர்யா ஆர்மி மேனாக நடிக்கின்றார் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது. மேலும், மோகன்லால் அரசியல்வாதியாக வருகின்றார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தை அடுத்த வருட தொடக்கத்தில் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் செய்து வருகின்றனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சின்ன குழந்தைகளுக்கும் தங்களது திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஒன்று பாடல் நிகழ்ச்சி அல்லது நடிப்பு திறனை காட்டும் நிகழ்ச்சிகள் சுட்டி குழந்தைகளுக்காக நடந்து வருகின்றது. அப்படி பிரபல தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் கலக்கி வருபவர் கமலேஷ். இவர் நயன்தாரா -அனிரூத் அந்த நிகழ்ச்சிக்கு வரும்போது பாடி அசத்தி நயன்தாராவிடம் முத்தமும் அனிரூத்திடம் இருந்து நல்ல கட்டிப்பிடியும் பெற்றார். இதற்கு முன் நிகழ்ச்சிக்கு வந்த திரிஷாவுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். அதை பார்த்து ரசித்த திரிஷா […]
சென்னை துறைமுகத்தில் 8 ஆண்டுகளாக நிற்கும் 2 கப்பல்களை உடைக்க ஏன் அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரைசிங் ஸ்டார் மற்றும் ரைசிங் சன் கப்பல்களை உடைக்க உத்தரவிடாக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கப்பல்களின் நிலை குறித்தும், உடைக்க அனுமதிப்பது குறித்தும் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய ஆணையிடலாமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே கப்பல்களை உடைக்க அனுமதித்தால் மேலும் பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க நேரிடும் […]
விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டு ஏற்கனவே ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா’ ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில், ஜூங்கா மட்டுமே மிகச் சுமாராக ஓடியது. அடுத்து இந்த ஆண்டு முடிய உள்ள நான்கு மாதங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள நான்கு படங்கள் வெளியாகிவிடும் நிலை உள்ளது. இந்த மாதம் 27ம் தேதி, செக்க சிவந்த வானம் படம் வெளியாகிறது. அதற்கடுத்த வாரமே அக்டொபேர் 4ம் தேதி ’96’ படம் வெளியாக உள்ளது. […]
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரானது. அப்போதைய நிலவரப்படி இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படமாக இது பார்க்கப்பட்டது. அதன்பின்னர் பல படங்கள் ஹிந்தியில் 100 கோடி பட்ஜெட்டில் தயாரானது. அதாவது, பாகுபலி-1,பாகுபலி-2 ஆகிய படங்கள் ரூ.300 கோடியில் தயாரானது. அதனால் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் படமெடுத்த இயக்குனர் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த சங்கரை பின் தள்ளில் முதலிடம் பிடித்தார் ராஜமௌலி. இந்த நிலையில் தற்போது […]
பிக்பாஸ் வீட்டிலிலிருந்து வெளியேற்றப்பட்ட சென்ராயனுக்கு பரிசு கொடுத்துள்ளார் நடிகர் சிம்பு. பிக்பாஸ் விலத்திலிருந்து சென்றாயன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டதை மக்கள் ஏற்கவில்லை. மக்களின் ஒட்டு என கூறி பிக்பாஸ் ஏதோ தகிடுதத்தம் வேலை செய்திருப்பதாக நெட்டிசன்கள் கருது கூறி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வட்டிலிருந்து வெளியேறிய சென்றாயனை, சிம்பு தன் வீட்டிற்கு அழைத்து வாழ்த்து கூறியுள்ளார். அதோடு ஒரு பரிசு பொருளை அவருக்கு கொடுத்துள்ளார். அது திருமூலரின் திருமந்திரம் என்ற புத்தக பரிசுதான்.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் செக்க சிவந்த வானம். சிம்பு, விஜய், அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் இருந்து ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மூன்றாவது பாடலுக்கான தகவல் வந்துள்ளது. செவந்த போச்சு நெஞ்சி என ஆரம்பிக்கப்படும் இந்த பாடலின் இரண்டு வரிகளை படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அரசு பணத்தில் நினைவிடம் கட்ட தடை விதிக்க கோரி ரவி என்பவர் தொடர்ந்த வலக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.பேரவையில் ஜெயலலிதா படம் வைக்கும் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு வழக்குக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு அவகாசம் கூறியதையடுத்து விசாரணை ஆக்டொபர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வாடா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக நிலா அதிர்வு ஏற்பட்டு வருகிறது. சீனா அதை சுற்றி உள்ள நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலா அதிர்வால், இங்கு லேசான நிலா அதிர்வு ஏற்படுவதாக தெரிகிறது. இன்று காலை ஜம்மு காஸ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 4.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதே பில் ஹரியானாவில் இன்று அதிகாலை 5.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக […]
இயக்குனர் விஜய் எடுக்க உள்ள வரலாற்று கதையில் தனுஷ் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தனுஷ் கையில் தற்போது 3 படங்கள் ரிலீசர்ற்கு ரெடியாகவுள்ளது. தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கியும் வருகிறார். இப்படத்தில் ஸ்ரீகாந்த், நாகர்ஜுனா, அதிதிராவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அடுத்து இயக்குனர் விஜய் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இப்படம் குமாரி கண்டத்தை மையமாக கொண்ட படமாம். இதற்காக விஜய் தற்போதே திரைக்கதை அமைக்கும் […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டத்திற்கு சென்ற டி.டி.வி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது : தமிழகத்தில் அப்பள இடங்களில் தொடர் மின்வெட்டு இருந்து வருவதால், தமிழ்நாட்டின் மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு துறை அமைச்சராக இருக்கிறார். அதிமுக வின் முறைகேடான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும், அதன் அறிகுறியே மின்வெட்டு என்று ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே நகர் தொகுதியில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தால் எங்களை பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் கூறினார்.
ராஜிவ் காந்தி கொலைக் கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ” பல ஆண்டு காலமாக சிறைத் தண்டனையை அனுப்பிவித்து வரும் 7 பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல் விடுதலை செய்ய வேண்டும். தமிழக ஆளுநர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட வேண்டும் ” என்று கோரியுள்ளார் விஜயகாந்த்.
டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான 68-வது மாநில ஆண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் மாற்று 23-வது மாநில பெண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நெல்லையில் நடக்கிறதுஹ். நெல்லை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கம் அனுமதியுடன் டாக்டர்.பா. சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான 68-வது மாநில ஆண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 23-வது மணிலா பெண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பலம் வெல்லாம் கல்லூரி […]
மும்தாஜ் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு டாஸ்க்கையும் செய்ய மறுக்கின்றார். அந்த வகையில் அவருக்கு அப்படியிருந்தும் மக்கள் மத்தியில் கொஞ்சம் ஆதரவு இருந்து தான் வருகின்றது. இந்நிலையில் மும்தாஜை சினேகன் இன்று அட்வைஸ் செய்கிறேன் என்ற பெயரில் கமல் சாருக்கு மரியாதை கொடுக்கவில்லை நீங்கள் என்று பாடல் எடுக்க ஆரம்பித்து விட்டார். அந்த ப்ரோமோவை பார்க்கும் பொது தெளிவாக தெரிகின்றது, கமலை மும்தாஜ் மதிக்க வேண்டும் என்பதற்காகவே சினேகன் இப்படி பேசுகின்றார் என்று. இதை பார்த்த ரசிகர்கள் […]
விஷால் நடித்திருந்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தனர் தனுஸ்ரீ தத்தா. இவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கும் புகைப்படம் சமீபத்தில் பரவியது. இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா பற்றி மற்றோரு தகவலும் வந்துள்ளது. ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் 12 வது சீசனில் இவர் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என்பதுஹ் தான் அது. Aashiq Banaya அப்பனே புகழ் நடிகையான இவரை தன் சகோதரி இஷிடா தத்தா வுடன் பிக்பாஸ் […]
ஐ.சி.சி, டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால் 10 புள்ளியை இழந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 1-4 என இந்திய அணி பறிகொடுத்த போதும், நம்பர்-1இடத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், 10 புள்ளிக;ஐ இழந்துள்ளது. இத்தொடரை 5வது பீடத்துடன் துவக்கிய இங்கிலாந்து அணி தொடரை வென்றதால் நான்காவது இடத்திற்கு […]
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்கு பகுதிகளுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று டெல்லியில் இலங்கை எம்.பி.டக்ளஸ் தேவானந்தா பேட்டி அளித்துள்ளார். இலங்கைத்தமிழ் அகதிகள் இந்தியாவில் இருந்து தாயநாடு திரும்ப உதவ வேண்டும் என்று கூறிய அவர், இலனாகத் டீஜே தமிழர்கள் இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்புவதை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.