காட்பாடி தொகுதியில் 57 வாக்கு வித்தியாசத்தில் திமுக முன்னிலை..!

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 57 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகனும் , அதிமுக சார்பில் ராமும்  போட்டியிட்டனர்.  காட்பாடி தொகுதியில் துரைமுருகன் 55,324 வாக்குகளும், ராமு  55,267 வாக்குகளும் பெற்றுள்ளனர். 17-வது சுற்று முடிவில் திமுக-55,324, அதிமுக-55,267 

கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி முன்னிலை..!

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 2,079 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜியும் , அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டியிட்டனர். கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி 18,294 வாக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 16,215 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், கரூர் தொகுதியில் 2,079 வாக்கு வித்தியாசத்தில் விஜயபாஸ்கர்  முன்னிலையில் உள்ளார்.

இராயபுரம் தொகுதியில் திமுக முன்னிலை..!

இராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி 2880 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் இரா.மூர்த்தியும், அதிமுக சார்பில் ஜெயக்குமாரும்  போட்டியிட்டனர். இராயபுரம்  தொகுதியில் இரா.மூர்த்தி  8716 வாக்குகளும், ஜெயக்குமார் 5836 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், இராயபுரம் தொகுதியில் 2880 வாக்கு வித்தியாசத்தில் இரா.மூர்த்தி முன்னிலையில் உள்ளார்

எழும்பூர் தொகுதியில் பரந்தாமன் முன்னிலை ..!

எழும்பூர் தொகுதியில் 3,582 வாக்கு வித்தியாசத்தில் பரந்தாமன் முன்னிலையில் உள்ளார். எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில்  ஜான் பாண்டியனும் போட்டியிட்டனர். எழும்பூர் தொகுதியில் பரந்தாமன் 6,876 வாக்குகளும், ஜான் பாண்டியன் 3,294 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் எழும்பூர் தொகுதியில் 3582 வாக்கு வித்தியாசத்தில் பரந்தாமன் முன்னிலையில் உள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ பின்னடைவு.!

ஆயிரம்விளக்கு தொகுதியில் 1,918 வாக்கு வித்தியாசத்தில் நடிகை குஷ்பூ  பின்னடைவில் உள்ளார். எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் என்.எழிலனும், பாஜக சார்பில் நடிகை குஷ்பூ  போட்டியிட்டனர். ஆயிரம்விளக்கு தொகுதியில் என்.எழிலன் 3375 வாக்குகளும், குஷ்பூ 1,457 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் ஆயிரம்விளக்கு தொகுதியில் 1,918 வாக்கு வித்தியாசத்தில் என்.எழிலன் முன்னிலையில் உள்ளார்.

விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம் பின்னடைவு.., திமுக முன்னிலை..!

விழுப்புரம் தொகுதியில் 212 வாக்கு வித்தியாசத்தில் ஆர்.லட்சுமணன்  முன்னிலையில் உள்ளார். விழுப்புரம் தொகுதியில் திமுக  சார்பில் ஆர்.லட்சுமணனும், அதிமுக சார்பில் சி.வி.சண்முகமும் போட்டியிட்டனர்.  விழுப்புரம் தொகுதியில் ஆர்.லட்சுமணன் 4462 வாக்குகளும், சி.வி.சண்முகம் 4250 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், விழுப்புரம் தொகுதியில் 212 வாக்கு வித்தியாசத்தில் ஆர்.லட்சுமணன் முன்னிலையில் உள்ளார்.

திருவையாறு தொகுதியில் திமுக முன்னிலை..!

திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன் 1157 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திருவையாறு தொகுதியில் திமுக சார்பில் துரை.சந்திரசேகரனும், பாஜக சார்பில் எஸ்.வெங்கேடசனும் போட்டியிட்டனர். திருவையாறு தொகுதியில் துரை.சந்திரசேகரன் 3280 வாக்குகளும்,  எஸ்.வெங்கடேசன் 2123 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால், திருவையாறு தொகுதியில் 1,157 வாக்கு வித்தியாசத்தில் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை.., திருச்செங்கோட்டில் திமுக கூட்டணி முன்னிலை..!

திருச்செங்கோடு  தொகுதியில் 994 வாக்கு வித்தியாசத்தில் இ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் உள்ளார். திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில் இ .ஆர்.ஈஸ்வரனும் , அதிமுக சார்பில் பொன்.சரஸ்வதியும் போட்டியிட்டனர்.  திருச்செங்கோடு தொகுதியில் இ .ஆர்.ஈஸ்வரன் 3789 வாக்குகளும் , பொன். சரஸ்வதி 3598 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் திருச்செங்கோடு தொகுதியில் 994 வாக்கு வித்தியாசத்தில் இ .ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் உள்ளார்.  

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு…அதிமுகவுக்கு பேரிழப்பு..!அமைச்சர்கள் -ஆளுநர் இரங்கல்

 அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவிற்கு ஆளுநர் மற்றும் தமிழக அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அக்13-ந்தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.   இந்நிலையில் விழுப்புரத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அக்.,14ந்தேதி சென்னை காவேரி மருத்துவமனையில்  மேல்சிகிச்சைக்காக துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார் அதன் பின்னர் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று இருப்பதை  காவேரி மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது. இதனையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில … Read more

கொரோனா காரணமாக 100 கோடிக்கு அதிகமான மாணவர்கள் பாதிப்பு – ஐ நா

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்தார். குறைந்தது 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்களது தொடக்க கல்வியை இழந்துள்ளனர் என்று கூறினார். இதனால் ஒரு தலைமுறையே பேரழிவை எதிர் கொள்கிறது என்று அவர்  தெரிவித்தார்.