மாணவர்கள் கவனத்திற்கு..! நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு..!

சென்னையில் நாளை 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு.

சென்னையில் நாளை 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் எனமாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மழையால் ஜூன் 19-ஆம் தேதி விடப்பட்ட விடுமுறை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.