தெய்வீகமான கட்சி அதிமுக..!அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்..! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Default Image

தெய்வீகமான கட்சி அதிமுக, இந்தக் கட்சியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி கண்டன பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில் ,இலங்கை இறுதிப் போரில் வைகோ மூலம் பிரபாகரன் கொடுத்த கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை.அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இருப்பதே மிகவும் பாக்கியமானது .தமிழகத்தில் 27 ஆண்டு காலம் ஆட்சி செய்யும் கட்சியாக அதிமுக திகழ்கிறது என்று  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்