ஆன்-லைன் மருந்து விற்பனை : வரும் 28ம் தேதி கடையடைப்பு போராட்டம்

திருநெல்வேலி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் கருப்பையா, பொருளாளர் சங்காரவேலு, நிர்வாக செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ஆன்-லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஆன்-லைன் மூலம் மருந்துகள் வாங்கினால் மரத்தின் தரத்தை அறிய முடியாது. முறையான உரிமம் பெற்று மருந்து கடை நடத்தி வரும் வணிகர்கள் தொழில் நசுக்கப்படும். மேலும் போலி மருந்துகள் விற்பனைக்கு வரும் என்பதால், இதனை இம்மாதம் 28ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment