ஹெச்.ராஜா விவகாரத்தில் அமைச்சர்கள் இடையே ஒத்த கருத்து இல்லை !இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

Default Image

7 போரையும் விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், 7 போரையும் விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல் ஹெச்.ராஜா விவகாரத்தில் அமைச்சர்கள் இடையே ஒத்த கருத்து இல்லை .அமைச்சர் ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், துணை முதல்வர் ஆதாரம் இல்லை என தெரிவிப்பது ஏன்? என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்