“தூத்துக்குடியில் 144 தடை”அறிவித்தார் ஆட்சியர்..!!

Default Image

தூத்துக்குடியில் என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 15ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவித்த மாவட்ட ஆட்சியர்  என்.வெங்கடேஷ் பண்ணையாரின் 15ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (செப்.25) ஆம் தேதி மாலை 6 மணி முதல் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபடுகிறது என்று அறிவித்தார்.

இந்நிலையில் இந்த உத்தரவு நாளை முதல் 3 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிகிறது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்