சண்டக்கோழி இவரை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டாதா ? : விஷால் வெளியிட்ட தகவல்

Default Image

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் சண்டக்கோழி. இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மீரா ஜஸ்மின் கதாநாயகியாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது இதே லிங்குசாமி-விஷால்-யுவன் கூட்டணி மீண்டும் சண்டக்கோழி இரண்டாம் பாகம் மூலம் இணைந்துள்ளது.

இப்படத்தின் இசைவெளியீட்டு இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஷால். சண்டக்கோழி முதல் பாகம் நடிகர் சூர்யாவை மனதில் வைத்துதான் உருவாக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் நான் நடித்து விட்டேன் என கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்