ஆசிய கோப்பை 2018:இந்திய அணி பந்துவீச்சு …!தோனியை பின்பற்றும் ரோகித் சர்மா ..!

Default Image

இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.

இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் சர்மா (கேப்டன் ),தவான் (துணை கேப்டன் ),ராயுடு,கேதார் ஜாதவ்,தோனி,தினேஷ் ,குல்தீப்,சாஹல்,பூம்ரா ஜடேஜா,புவனேஸ்வர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .இதையடுத்து இந்திய அணி தனது பந்துவீச்சை தொடங்க உள்ளது.கடந்த போட்டியில் உள்ள வீரர்களே இந்த போட்டியிலும் உள்ளனர்.இந்த முறையில் தோனியை பின்பற்றியுள்ளார் ரோகித் சர்மா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்