ஆசிய கோப்பை 2018:பழி தீர்க்கப்போவது இந்தியாவா ?பாகிஸ்தானா ?தொடங்குகிறது போட்டி ..!

Default Image

இன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.

ஏற்கனவே, ‘லீக்’ ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தி இருந்தது. இதனால், வெற்றிப் பயணத்தை தொடரும் நம்பிக்கையில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம், லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது.இன்னும் சிறிது நேரத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்