“கைது செய்யப்பட்ட கருணாஸ்”நீதிபதி வீட்டில் ஆஜராக அழைத்து செல்லப்பட்டார்..!!

Default Image

அவதூராக பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக இன்று அதிகாலை அதிரடியாக கருணாஸ் கைது  செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்யதனர்.

Image result for karunas ARREST

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,’என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.சட்டம்ன்ற உறுப்பினராக இந்த வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சர்ச்சசைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்து தற்போது நுங்கப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து அவரை எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்த  போலிசார் அவரை அழைத்து சென்றனர்.

Image result for karunas ARREST

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்