ரஃபேல் ஊழல் …!பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறிய தகவல்கள் உண்மையா, பொய்யா ..!பதில் கூறுங்கள் பிரதமர் மோடி அவர்களே …! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

Default Image

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 100% ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில் , ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 100% ஊழல் நடந்துள்ளது.ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறிய தகவல்கள் உண்மையா, பொய்யா என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும். ரஃபேல் போர் விமானங்களின் விலையை சொல்லலாம், ரகசியம் இல்லை என பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார் பிரான்ஸ் அதிபர் தெரிவித்த பிறகும் பாதுகாப்புத்துறை அமைச்சர் விமான விலையை கூற மறுப்பது ஏன்? என்றும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்