“ஸ்டெர்லைட் ஆய்வு” 3பேர் குழு இன்று மாலை தூத்துக்குடி வருகை..!ஆட்சியர் தகவல்..!!
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் 3பேர் குழு இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகிறது என்று அம்மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை வல்லுநர் குழு ஆய்வு செய்கிறது.என்றும் வல்லுநர் குழு நாளை தூத்துக்குடியில் பொதுமக்களை சந்திக்க உள்ளது. தேவைப்பட்டால் வெளியேயும் இந்த 3பேர் குழு ஆய்வு மேற்கொள்ளும் மேலும் நாளை காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
DINASUVADU