இது என்னடா கொடுமை….! அப்பாவே பிள்ளைய வீட்டை விட்டு வெளிய போக சொல்றாரு….!!!

Default Image

தமிழ் சினிமாவில் பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய குமார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் மனைவி நடிகை மஞ்சுளாவும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். விஜயகுமாரும் நடிகை பிரித்தா, ஸ்ரீதேவி, வனிதா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

இதில் தற்போது வனிதா மீது அவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் மதுரவாயல் அருகே ஆலாபக்கத்தில் உள்ள தனது வீட்டை வனிதாவுக்கு வாடகைக்கு  விட்டதாகவும், ஆனால் தற்போது அவரது வீடு என்று கூறி வீட்டை காலி செய்யாமல் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

வனிதா விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 4 படங்களில் மட்டுமே நடித்தவர் பின் சினிமாவில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்