விராட் கோலிக்கு கிடைக்க உள்ள இந்தியாவின் உயரிய விருது!

Default Image

இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வருடாவருடம் வழங்கபடும் உயரிய விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது.  இந்த விருது இந்த வருடம் இருவருக்கு வழங்கப்பட உள்ளது.

அதில் ஒருவர் நம் இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி. மற்றொருவர் இந்த வருட காமன்வெல்த் போட்டியில் பழுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்க்கு தங்கம் வாங்கி கொடுத்த வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் வழங்கப்பட உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்