நீதி வெல்லும்…! சோபியாவின் மனுவை ஏற்றது மாநில மனித உரிமை ஆணையம் :

Default Image

சோபியாவின் தந்தை தாக்கல் செய்த மனுவை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. மேலும் சோபியாவையும், அவரது தந்தையையும் வரும் திங்கள்கிழமை நெல்லை அரசினர் விருந்தினர் மாளிகையில் விசாரணைக்கு ஆஜராகும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்