அட… ச்சா…! இப்பிடி பண்ணிட்டாரே…! தீக்குளித்த உதவி இயக்குனர் மரணம்…!!!

Default Image

நடிகை நிலானி போலீசில் புகார் கொடுத்ததையடுத்து தீக்குளித்த லலித் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டிவி சீரியலில் நடித்து வரும் இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ஆண் நண்பர் லலித் குமார் மீது புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித் கட்டாயப்படுத்துவதாக அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து லலித் குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்