வெளியாகிறது புதிய பாடல்…! செக்க சிவந்த வானம் படத்தின் புதிய பாடல் வெளியாகிறது…!!!

Default Image

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி  ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள ‘ செக்கச்சிவந்த வானம் ‘ வருகிற 27-ம் தத்தி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விலங்குகள் னால வாரியம் இன்னும் க்ளியரன்ஸ் தரவில்லை.

இனொரு பக்கம் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு தரவேண்டிய ரூ.3 கோடி பஞ்சாயத்து வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் 10 நாட்கள் இருப்பதால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என நமபபடுகிறது.

இதற்கிடையில் செக்கச்சிவந்த வானம் படம் ரிலீசாக இன்னும் இரண்டு வரன்கள் கூட இல்லாத நிலையில், எங்கே எங்கே வீழ்வோம் என்றே அறியா மழைத்துளிகள் கவிதை மேல் ஒன்றாய் சீதை மேல் ஒன்றாய் வீழ்வதே பிராப்தம் விதி வேட்கையே பிராப்தம் – பிராப்தம் என்று தொடங்கும் ஒரு பாடலை ஒளிப்பதிவு செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்