மதுரை: மேம்பாலம் கட்டுவதற்காக கட்டப்பட்டிருந்த சாரம் சரிந்த விபத்தில் 4 பேர் காயம்.!
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் இணைப்பு பாலத்திற்கான கட்டுமானம் சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

மதுரை: கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் காயமடைந்தனர்.
தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை பாலம் கட்டுமானப் பணி நடைபெற்ற நிலையில், இந்த திடீர் விபத்து அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025