Live : சீமானுக்கு பிரேமலதா எழுப்பிய கேள்வி…இறுதிக்கட்டத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை!
இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீர் என்று அந்நியனாக மாறுவார்; திடீர் என்று அம்பியாகவும் மாறுவார். விஜயை ஏன் தம்பி என அழைக்க வேண்டும், பிறகு ஏன் லாரியில் அடிபடுவார் என சொல்ல வேண்டும் என மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சீமானுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க பரபரக்கும் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் வாக்குச்சீட்டு மூலம் இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான இறுதிப்பரப்புரையும் தீவிரமாக நடந்து வருகிறது.
இபிஎஸ் கூறியதில் உண்மையில்லை :
மாதவரம் எஸ்ஐ ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா, குற்றவாளிகளை பிடிக்க செல்லும் போது தான் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்கள் என இபிஎஸ் பதிவிட்டதில் உண்மையில்லை என தமிழ்நாடு அரசு உண்மை கண்டறியும் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
விமானப்படை விமானம் விபத்து :
ஜெய்ஷாவிற்கு பதில் இவரா?
நடிகை கஸ்தூரி விளக்கம் :
தெலுங்கு மக்களுக்கு எதிராக நான் பேசியதாக கூறப்படும் அப்பட்டமான பொய்யை யாரும் நம்ப வேண்டாம். நான் ஒரு பிராமணர் என்பதால் தான் என்னை குறிவைத்து இதுபோன்ற பொய்களை கூறுகின்றனர். பிராமணர்கள் மட்டும் மீது ஏன் இந்த வன்மம்? என்று நடிகை கஸ்தூரி கேட்டுள்ளார்.
சட்டப்பிரிவு 370 பாஜக எதிர்ப்பு :
அமரனுக்கு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு
AMARAN ???????????? ????????what a movie ???????????????????? @ikamalhaasan sir , @Rajkumar_KP sir , @Siva_Kartikeyan sir , @Sai_Pallavi92 &team???????????????????? … MUST WATCH ( I am madurai for a shoot …got some time … watched the movie at @Gopuram_Cinemas ) majormukundvaradarajan ???????? jaihind pic.twitter.com/Juzjx4YplS
— S J Suryah (@iam_SJSuryah) November 4, 2024
அமரனுக்கு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு
நீதிமன்றக் காவல் நீட்டிப்பு:
UPI சேவை இயங்காது – HDFC வங்கி அறிவிப்பு!
தலைவராக அப்துல் ரஹீம் ராதர் :
திமுகவை விமர்சிக்கும் எச்.ராஜா :
பள்ளி தற்காலிகமாக மூடல்
இன்று 10 மாவட்டங்களில் கனமழை
கஸ்தூரி விளக்கம் :
பேருந்து விபத்து – 20 பேர் பலி
உத்தராகண்டம் மாநிலத்தில் பேருந்து 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.
கொளத்தூர் நலத்திட்டங்கள் :
நீட் தேர்வு குறித்து மு.க.ஸ்டாலின் :
மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிப்பு
சென்செக்ஸ் வீழ்ச்சி :
அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை :
சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் கணேசன் என்பவரை மர்ம நபர்கள் இன்று வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பாசேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
6 மாவட்டங்களுக்கு கனமழை :
கடலூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் அதாவது பகல் 1 மணி வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை
ஊட்டி ரயில் சேவை ரத்து :
பாஜக வாக்குறுதிகள் :
மெய்யழகனுக்கு பாராட்டு ;
இதுதான் கடைசி -ஓய்வை அறிவித்த ரித்திமான் சாஹா
வசூல் புயலில் அமரன்
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை