சிறகடிக்க ஆசை சீரியல் -ரோகினியை வீட்டுக்கே வந்து மிரட்டும் பி ஏ.. விஜயா கொடுத்த ரியாக்சன்.. !

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ அக்டோபர் 19] எபிசோடில் சீதா தன் திருமண ஆசையை முத்துவிடம் சொல்கிறார்..  வித்யாவால் விஜயாவுக்கு ஏற்பட்ட சந்தேகம்..

Rohini (8) (1)

சென்னை – சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ அக்டோபர் 19] எபிசோடில் சீதா தன் திருமண ஆசையை முத்துவிடம் சொல்கிறார்..  வித்யாவால் விஜயாவுக்கு ஏற்பட்ட சந்தேகம்..

விஜயாவிடம் அளந்து விடும் ரோகினி ;

சீதாவை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க புடிச்சிருக்குன்னு  சொல்லிடறாங்க.. நீங்களும் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க பேசி முடிச்சுக்கலாம் அப்படின்னு சொல்லவும் சீதாவோட அம்மா நல்ல நாள்  பாத்துட்டு வரேன்னு சொல்றாங்க. முத்து சீதா கிட்ட உன்னோட வருங்கால கணவர் எப்படி இருக்கணும்னு நினைச்சிருந்தான்னு கேட்க சீதாவும் சொல்ல ஆரம்பிக்கிறாங்க.. அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது, பொறுமையான ஆளா இருக்கணும் அப்படின்னு  அடுக்கி கிட்டே போறாங்க.. முத்துவும் சரி அவர்கிட்ட நம்ம பேசி பார்க்கலாம் அப்படின்னு சொல்றாங்க.. இப்ப பி ஏ ரோகினி முன்னாடி வித்யா கூட இருந்த வீட்டுக்கு வராரு.. அங்க வித்யா இருக்கிறாங்க.. உன் பிரண்டுக்கு போன போடு அப்படின்னு சொல்றாரு ..

வித்யாவும் போன் பண்றாங்க ..ஆனா போன் எடுத்தது விஜயா இது தெரியாம வித்யா அந்த பிஏ வந்து இருக்கிறாண்டி அப்படின்னு உளர்றாங்க.. இப்ப ரோகிணியும் போன வாங்கி பேசுறாங்க பக்கத்துல விஜயா இருக்கிறதுனால சமாளிச்சு பேசிட்டு இருக்காங்க.இதை புரிஞ்சுகிட்ட பி ஏ   என்ன பக்கத்துல ஆள் இருக்காங்களா..   நீ எல்லாம் பாலிடிக்ஸ் போயிருந்த ஊரே வித்து இருப்ப அப்படின்னு சொல்றாரு.. சரி சீக்கிரமா எனக்கு பணம் வரணும் இல்லேன்னா உன் வீட்டுக்கே வந்துருவேன் அப்படின்னு சொல்லி மிரட்டறாரு. இதுக்கு ரோகிணியும் ஒரு மாசம் டைம் குடுங்கன்னு கேக்குறாங்க . இது எல்லாமே விஜயா கேட்டுட்டு இருக்காங்க.  யார்மா அந்த பி ஏ .. அப்பாவோட பிரண்டு ஆன்ட்டி அவர் பேரு பழனியப்பன் நாங்க  பி ஏன்னு  சொல்வோம்னு  சொல்லி சமாளிக்கிறாங்க.

muthu,meena (24) (1)

மீனாவிடம்  திருமண ஆசையை கேட்டறிந்த முத்து ;

அப்பாவுக்கு 300 கோடி அக்கவுண்ட்ல இருக்குன்னு சொன்னதும் விஜயா ஷாக் ஆகி  வாயை திறந்து வெளில போறாங்க அண்ணாமலை கூப்பிடறது கூட தெரியாம நின்னுட்டு இருக்காங்க.. ரோகினி ஓட அப்பாவுக்கு 300 கோடி சொத்து இருக்கு அப்படின்னு சொல்லவும் அதுக்கு அண்ணாமலை பெருசா எடுத்துக்காம அது அவர் சம்பாதிச்சதுன்னு   சொல்றாரு..  அது அவருக்கு அப்புறம் ரோகினிக்கு ரோகிணிக்கினா அது மனோஜுக்கும்  தானே அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க.முத்துவும்  மீனாவும் கார்ல பேசிட்டே வந்துட்டு இருக்காங்க ..அப்ப முத்து மீனவ பாத்து கேக்குறாரு உனக்கு வருங்கால கணவர்  எப்படி இருக்கணும்னு நினைச்ச  அதற்கு மீனா சொல்றாங்க எனக்கு கல்யாணம் ஆகும்னு நான் நினைக்கல.. எனக்கு வரப்போற ஹஸ்பண்ட் டிகிரி படிச்சிருக்கணும் ,எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாதுன்னு  சொல்ல முத்து கார நிறுத்திடுறாரு  மேல சொல்லு..என்னோட மாமியார்  என்கிட்ட  பாசமா இருக்கணும்னு சொல்லுறாங்க ..

இதுல ஒன்னு கூட உனக்கு நிறைவேறலை இல்ல அப்படின்னு  முத்து கேட்க இல்ல ஒன்னு இருக்குது அப்படின்னு சொல்றாங்க நல்லா   பாசமா  பாத்துக்குற புருஷனா இருக்கணும்னு   நினைச்சேன். அப்போ இதுல நான் பாஸ் ஆயிட்டேனா அப்படின்னு கேட்க  மீனா ஆமான்னு  சொல்றாங்க.  சிட்டியை  பார்க்க  ரோகிணியும் வித்யாவும்  வந்துருக்காங்க.. அந்த பிஏ வீட்டிலேயே வந்து என்னை ரொம்ப டார்ச்சர் பண்றான் நீங்க ஏதாச்சும் பண்ணுங்கன்னு சொல்ல அதுக்கு சிட்டி  சொல்றாரு நீங்க வீடியோவை கொடுத்தால்தான் நான் அடுத்த ஸ்டப் எடுத்து வைப்பேன்னு சொல்லிடுறாரு இதோட  இன்னைக்கு  எபிசோடு முடுச்சுருக்காங்க .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்